இறைவன்: சௌந்தர ஈஸ்வரர் இறைவி: திருப்புரசுந்தரியம்மை தீர்த்தம்: காருண்யதீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 33 வது ஆலயம். சிவனை நோக்கி கடும் தவம் செய்த துர்வாச...
அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்
இறைவன்: பதஞ்சலி ஈஸ்வரர் இறைவி: கோல்வளைக்கையம்பிகை (கானர்குழலி அம்மை) தீர்த்தம்: சூரியபுஷ்கரனி பாடியோர்: சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 32 வது ஆலயம். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும்...
அருள்மிகு துயர்தீர்த்தநாதர் ஆலயம், ஓமாம்புலியூர்
இறைவன்: துயர்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: பூங்கோடிநாயகி, புஷ்பலதாம்பிகை தீர்த்தம்: கொள்ளிடம் பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம். ஒரு முறை சிவபெருமானிடம்...
அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை
இறைவன்: பால்வண்ணநாதர் இறைவி: வேதநாயகி தீர்த்தம்: பஞ்சகார தீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: காவேரி வடகரை ஆலயங்களில் 4வது ஆலயம். தேவார பாடல் பெற்ற புராதன ஆலயம், கொள்ளிட வடகரையில் கரைமேடு என்ற...
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி
இறைவன்: உச்சிநாதர் இறைவி: கனகாம்பிகை தீர்த்தம்: கிருபாசமுத்திரம் பாடியவர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. ...
அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருகோயில், திருவேட்களம்
இறைவன்: பாசுபதேஸ்வரர் இறைவி: நல்லநாயகி தீர்த்தம்: சிவகங்கை பாடியவர்கள்: அப்பர், திருஞானசம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: காவேரி வடகரை ஆலயங்களில் 2 வது ஆலயம். சிதம்பரம் அருகே 3 கீ.மீ.கிழக்கே உள்ள அண்ணாமலை பல்கலைகழகம் அருகே...
அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்
இறைவன்: நடராஜர், திருமூலநாதர் இறைவி: சிவகாமி அம்மை தீர்த்தம்: சிவகங்கை தல விருட்சம்: ஆலமரம் பாடியோர்: நால்வராலும் பாடல் பெற்ற தளம் கோயிலின் சிறப்புகள்: சிவாலயங்களில் முதன்மையானது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம்...
அருள்மிகு பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை
கோயிலின் சிறப்புகள்: இமய மலையில் இன்றும் வாழ்வதாக கருதப்படும் பாபாஜியின் அவதார தலம் இதுவாகும். பாபாஜியின் சீடரான ராமையா என்பவரால் இக்கோயில் எழுப்பப்பட்டது. பாபாஜியின் சந்நிதியின் முன் கவுரிசங்கர்பீடம் என்னும் யாக குண்டம் உள்ளது. பாபாஜி அவதார...
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ஆதிமூலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் காஷ்யப மகரிஷி சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான்....