அருள்மிகு இடும்பன் கோயில், பழனி

அருள்மிகு இடும்பன் கோயில், பழனி

கோயிலின் சிறப்புகள்:      பழனி மலையின் எதிரே உள்ள ஒரு குன்றில் இடும்பன் தனிக் கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இந்த இடும்பன்....

read more
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார். கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி வருவதற்கு முன் முருகன் தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து...

read more
அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயில், வத்தலகுண்டு

அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயில், வத்தலகுண்டு

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் பெருமாள் சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் உள்ள குன்றில் பெருமாள் பக்தர் ஒருவர் தினமும் மாடு மேய்ப்பது வழக்கம். ஒருசமயம் பசு மேய்த்துவிட்டு, மாலையில் வீடு...

read more