இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: இறையார் வளையம்மை தீர்த்தம்: காக்கை தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது...
அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு
இறைவன்: தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் இறைவி: அமிர்தவல்லி, கிருபாநாயகி தீர்த்தம்: சடாகங்கை பாடியோர்: சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 9 வது ஆலயம். கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம்...
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு
இறைவன்: வேதபுரீஸ்வரர், வேதநாதர் இறைவி: பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி தீர்த்தம்: கல்யாண கோடி குளம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 8 வது ஆலயம். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும்,...
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
இறைவன்: அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர் இறைவி: உண்ணாமுலையம்மன், அபிதகுசாம்பாள் தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 22 வது ஆலயம். ஒரு முறை படைப்புக் கடவுளான...
அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில் காட்சி தருகிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே...
அருள்மிகு கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் அம்மன் வழைபந்தல் என்னும் இடத்தில் சிவனின் சரிபாதி வேண்டி சிவலிங்கம் செய்து வழிபட எண்ணினாள். மண்ணால் ஆன சிவலிங்கம் செய்ய தண்ணீர்...
அருள்மிகு பாண்டுரங்கன் கோயில், தென்னாங்கூர்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் பெருமாள் பாண்டுரங்கன் என்ற திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இவரது சிலை 12 அடி உயர சாளகிராமதினால் ஆனதாகும். இக்கோயில் ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது. 120 அடி...