அருள்மிகு வெள்ளை விநாயகர் கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு வெள்ளை விநாயகர் கோயில், தஞ்சாவூர்

கோயிலின் சிறப்புகள்:          இக்கோயில் வெள்ளை விநாயகர் கோயில் என்று அறியபட்டாலும் இங்குள்ள விநாயகர் வல்லபை விநாயகராவார். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் வல்லபா தேவி ஐக்கியமாகி அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்சவர் மனைவி சகிதமாகக் காட்சி...

read more
சங்குபாணி விநாயகர் கோயில், காஞ்சிபுரம்

சங்குபாணி விநாயகர் கோயில், காஞ்சிபுரம்

கோயிலின் சிறப்புகள்:      கோயில் நகரமாம் காஞ்சியில் உள்ள ஒரு முக்கியமான ஆலயம் இந்த சங்குபாணி விநாயகர் ஆலயம். ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த போது தேவர்கள் வேதங்களை ஆயுதமாகக் கொண்டு அசுரர்களை தாக்கினர். இதனால் அசுரர்கள்...

read more
அருள்மிகு கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி

அருள்மிகு கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி

  கோயிலின் சிறப்புகள்: வேண்டுவோர்க்கு கற்பக விருட்சமாய் வரம் தரும் விநாயகர் என்பதால் கற்பக விநாயகர் என்ற பெயர் பெற்ற விநாயகர் வீற்றிருக்கும் இக்கோயில் ஒரு பழமையான குடைவரை கோயிலாகும். அமர்ந்த நிலையில் இரண்டு கைகளை மட்டும் கொண்டு வலம்புரியாய்...

read more
ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர்...

read more
அருள்மிகு மொட்டை விநாயகர் கோயில், மதுரை

அருள்மிகு மொட்டை விநாயகர் கோயில், மதுரை

 கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் விநாயகர் மொட்டை விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் பார்வதிதேவி தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு "கணபதி' என பெயர் சூட்டி தனது லோகத்தின் காவலுக்கு நிறுத்தி...

read more