அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாம்பட்டு

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாம்பட்டு

இறைவன்: அரசிலிநாதர், அரசலீஸ்வரர் இறைவி: பெரியநாயகி, அழகியநாயகி தீர்த்தம்: வாமன தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 31 வது ஆலயம். வாம தேவர் எண்ணும் முனிவர் தன்னுடைய சாபம் நீங்க பல...

read more
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பைமாகாளம்

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பைமாகாளம்

இறைவன்: மகாகளேஸ்வரர் இறைவி: குயில்மொழியம்மை தீர்த்தம்: மாகாள தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 32 வது ஆலயம். இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன்...

read more
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை

அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை

இறைவன்: சந்திரமௌலீஸ்வரர், சந்திரசேகரர் இறைவி: வக்ரகாளியம்மன், வடிவாம்பிகை, அமிர்தாம்பிகை தீர்த்தம்: சந்திர, சூரிய தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 30 வது ஆலயம். மகாவிஷ்ணு...

read more
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்

அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்

இறைவன்: அபிராமேஸ்வரர், அழகியநாதர் இறைவி: முக்தாம்பிகை தீர்த்தம்: பாம்பை ஆறு பாடியோர்:  அப்பர், சம்பந்தர், சுந்தரர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 21 வது ஆலயம். ஒரு காலத்தில் கொம்பு இல்லாமல் அவதி பட்ட...

read more
அருள்மிகு பனங்காட்டீஸ்வரர்  திருக்கோயில், பனையபுரம்

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்

இறைவன்: பனங்காட்டீஸ்வரர் இறைவி: சத்யாம்பிகை, புறவம்மை தீர்த்தம்: பத்ம தீர்த்தம் பாடியோர்: ஞானசம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 20 வது ஆலயம். சிவபெருமானை அவமதிக்க வேண்டி தக்கன் செய்த யாகத்திற்கு சென்று...

read more
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்)

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்)

இறைவன்: சிவலோகநாதர், முண்டீஸ்வரர் இறைவி: சௌந்தர்யநாயகி, காணார்க்குழலி தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் பாடியோர்: அப்பர் கோயிலின் சிறப்புகள்:                     தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 19 வது ஆலயம். துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்கிற...

read more
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணைநல்லூர்

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணைநல்லூர்

இறைவன்: கிருபாபுரீஸ்வரர்,  தடுத்தாட்கொண்டநாதர் இறைவி: வேற்கண்ணியம்மை, மங்களாம்பிகை தீர்த்தம்: தென்பெண்ணையாறு பாடியோர்: சுந்தரர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 14 வது ஆலயம். இறைவன் நஞ்சுண்ட பொழுது அந்த நஞ்சு...

read more
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறம்கண்டநல்லூர்

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறம்கண்டநல்லூர்

இறைவன்: அதுல்யநாதேஸ்வரர்,  அறையணிநாதர் இறைவி: அழகிய பொன்னழகி தீர்த்தம்: தென்பெண்ணை பாடியோர்: சம்பந்தர், அப்பர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 12 வது ஆலயம். மகாபலியை கொன்ற தோஷம் தீர, பிரிந்து இருந்த மகாலட்சுமி...

read more
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில், ரிஷிவந்தியம்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில், ரிஷிவந்தியம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை...

read more
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வாலி வழிபட்ட தலமாதலால் வாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றது. வாலி மிகச் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் வாலி சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான்....

read more
அருள்மிகு லக்ஷ்மி நரசிங்க பெருமாள் கோயில், திண்டிவனம்

அருள்மிகு லக்ஷ்மி நரசிங்க பெருமாள் கோயில், திண்டிவனம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் பெருமாள் நரசிம்ம பெருமாளாக மடியில் லக்ஷ்மியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். முற்காலத்தில் இவ்வூர் புளியமரக் காடாக இருந்தது. வட மொழியில் திந்திருணி என்பது புளியமரத்தை குறிக்கும். திந்திருணி வனம் என்பதே மருவி...

read more
அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர்  கோயில், பஞ்சவடி

அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், பஞ்சவடி

கோயிலின் சிறப்புகள்:      இந்த கோயிலில் ஆஞ்சநேயர் ஐந்து தலைகளுடன் 36 அடி உயர சிலையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். ஒரு முறை ராமாயணத்தில் இராவணன், மயில்ராவணன் என்ற அசுரனின் துணையுடன் ராமனோடு போர் புரிய வந்தான். ராமரை அழிப்பதற்காக...

read more