கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் அம்மன் இசக்கியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது....
அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்
கோயிலின் சிறப்புகள்: ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக் கொடுக்கிறதோ அதே போன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள...
அருள்மிகு வைகுண்டவாசர் கோயில், மாங்காடு
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் பெருமாள் வைகுண்டவாசர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். கைலாயத்தில் ஒருசமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே, உலகம் இருளில் மூழ்கியது. அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில்...
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில், சைதாப்பேட்டை
கோயிலின் சிறப்புகள்: ஒரு காலத்தில் இக்கோயிலில் கோதண்டராமர் சன்னதி மட்டுமே இருந்தது. ஒரு சமயம் ராமரை வழிபட்டு வந்த பக்தர் ஒருவரின் கனவில் பிரசன்னமாகிய வெங்கடேசப் பெருமாள், தனக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்பின், இங்கு வெங்கடேசருக்கு...
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சேலையூர்
கோயிலின் சிறப்புகள்: இத்திருக்கோயிலில் இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் காஞ்சி மகா பெரியவர் இந்த தலத்தில் சிலைகள் புதைந்து கிடக்கின்றன. அதை எடுத்து பிரதிஷ்டை செய்யுங்கள் அன்று அருளாசி...
அருள்மிகு மாதவபெருமாள் கோயில், மயிலாப்பூர்
கோயிலின் சிறப்புகள்: இக்கோயிலில் பெருமாள் மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் திருமாலின் சாந்த குணத்தை சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி...
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், புதுப்பாக்கம்
கோயிலின் சிறப்புகள்: ராமாயணத்தில் ஆஞ்சநேயர் மட்டுமே இலங்கைக்கு மூன்று முறை சென்று வந்தவர். மூன்றாவது முறை சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு சென்றார். வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு வரும்போது அந்தி நேரமாகி விட்டதால் தனது நித்திய கடமையான...
அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரர் என்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் சூரியனின் மனைவியான சமுக்ஞா தேவி சூரியனது உக்கிரம் தாங்காமல் அவரிடமிருந்து பிரிந்து சென்றாள். சூரியன் பிரிந்து சென்ற தன் மனைவியை தேடிச்...
அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில், பூந்தமல்லி
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் பெருமாள் வரதராஜர் என்ற திருநாமத்துடன் தன் பின் தலையில் சூரியனுடன் காட்சி தருகிறார். இத்தலம் ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமாகும். திருக்கச்சிநம்பிகள் திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணி...
அருள்மிகு திருஊரகபெருமாள் கோயில், குன்றத்தூர்
கோயிலின் சிறப்புகள்: இந்த கோயில் சென்னை குன்றத்தூரில் முருகன் கோயிலுக்கும், கந்தழீஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இக்கோயில் குலோத்துங்க சோழனால்கட்டப்பட்டது. ஒரு சமயம் குலோத்துங்க சோழன் காஞ்சியில் உள்ள திருஊரக பெருமாளை தரிசித்து தன்...