கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய...
அருள்மிகு நம்புநாயகி அம்மன் கோயில், இராமேஸ்வரம்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய...
அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் அம்மன் இசக்கியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது....
அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் உலகாளும் அம்மையான லலிதாம்பிகையின் மகளான பாலா திரிபுரசுந்தரி அருள்புரிகிறாள். முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் லலிதாம்பிகையோடு போரிட்டு தோற்றான். அவனுக்கு முப்பது புத்திரர்கள் இருந்தனர். அவர்களையும்...
அருள்மிகு ஏகௌரியம்மன் திருக்கோயில், வல்லம்
கோயிலின் சிறப்புகள்: இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன் தேவர்களை துன்புறுத்தினான். இதனால் கலங்கிய தேவர்கள் சிவனிடம் தங்களைக்...
அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்
கோயிலின் சிறப்புகள்: தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். தற்போது கோயில் இருக்கும் பகுதி முன்னொரு காலத்தில் தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள்...
அருள்மிகு பகவதி அம்மன் கோயில், கொடுங்கலூர்
கோயிலின் சிறப்புகள்: கேரளாவில் அமைந்துள்ள கோயில்களில் இது ஒரு முக்கியமான கோயிலாகும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில்...
அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், அரியாக்குறிச்சி
கோயிலின் சிறப்புகள்: இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான காளி கோயிலாகும். இங்கு காளி தனது வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை...
அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், புன்னைநல்லூர்
கோயிலின் சிறப்புகள்: தஞ்சையை ஆண்ட சோழ மன்னர் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் காவல் தெய்வங்களாக அஷ்ட சக்திகளை அமைத்திருந்தார். அதில் தஞ்சைக்கு கிழக்கே அமைந்திருக்கும் சக்திதான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். முற்காலத்தில் இவ்விடம்...