கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தஞ்சை பெரிய கோயில் போலவே சிற்பங்களை கொண்ட இக்கோயிலும் சோழர்களால் கட்டபெற்ற கொயிலேயாகும். ஒரு சமயம் இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம்,...
அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து...
அருள்மிகு ஏகௌரியம்மன் திருக்கோயில், வல்லம்
கோயிலின் சிறப்புகள்: இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன் தேவர்களை துன்புறுத்தினான். இதனால் கலங்கிய தேவர்கள் சிவனிடம் தங்களைக்...
அருள்மிகு வெள்ளை விநாயகர் கோயில், தஞ்சாவூர்
கோயிலின் சிறப்புகள்: இக்கோயில் வெள்ளை விநாயகர் கோயில் என்று அறியபட்டாலும் இங்குள்ள விநாயகர் வல்லபை விநாயகராவார். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் வல்லபா தேவி ஐக்கியமாகி அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்சவர் மனைவி சகிதமாகக் காட்சி...
அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்
கோயிலின் சிறப்புகள்: தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். தற்போது கோயில் இருக்கும் பகுதி முன்னொரு காலத்தில் தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள்...
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை
கோயிலின் சிறப்புகள்: இக்கோயில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். சாரபரமேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் தோன்றியவர். மார்கண்டேயர் வழிபட்ட தலம். மார்கண்டேயரால் பிரதிஷ்டை...
அருள்மிகு பரிதியப்பர் கோயில், பரிதிநியமம்
கோயிலின் சிறப்புகள்: இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். தட்சன் யாகம் நடத்திய போது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டார். அதனால் அகோர வீரபத்திரரால் சூரியன் தண்டிக்கப்பட்டார்....
அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், புன்னைநல்லூர்
கோயிலின் சிறப்புகள்: தஞ்சையை ஆண்ட சோழ மன்னர் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் காவல் தெய்வங்களாக அஷ்ட சக்திகளை அமைத்திருந்தார். அதில் தஞ்சைக்கு கிழக்கே அமைந்திருக்கும் சக்திதான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். முற்காலத்தில் இவ்விடம்...