அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

இறைவன்: திருத்தளிநாதர், புத்தூரீசர்     இறைவி: சிவகாமி அம்மை    தீர்த்தம்: திருத்தளி தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வால்மீகி...

read more
அருள்மிகு கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை

இறைவன்: கொடுங்குன்றீசர்    இறைவி: குயிலமுதநாயகி   தீர்த்தம்: அடையவளந்தான் திருக்குளம்   பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 5 வது ஆலயம். மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே...

read more
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் தான்தோன்றீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக...

read more
அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் பெருமாள் மதுரை அழகர் கோயிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் மாவலி வாணாதிராயர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மன்னன் தினமும்...

read more
அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், அரியாக்குறிச்சி

அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், அரியாக்குறிச்சி

கோயிலின் சிறப்புகள்:      இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான காளி கோயிலாகும். இங்கு காளி தனது வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை...

read more
அருள்மிகு கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி

அருள்மிகு கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி

  கோயிலின் சிறப்புகள்: வேண்டுவோர்க்கு கற்பக விருட்சமாய் வரம் தரும் விநாயகர் என்பதால் கற்பக விநாயகர் என்ற பெயர் பெற்ற விநாயகர் வீற்றிருக்கும் இக்கோயில் ஒரு பழமையான குடைவரை கோயிலாகும். அமர்ந்த நிலையில் இரண்டு கைகளை மட்டும் கொண்டு வலம்புரியாய்...

read more