அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் இறைவன் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தஞ்சை பெரிய கோயில் போலவே சிற்பங்களை கொண்ட இக்கோயிலும் சோழர்களால் கட்டபெற்ற கொயிலேயாகும். ஒரு சமயம் இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம்,...

read more
அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்

அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து...

read more
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

கோயிலின் சிறப்புகள்:      இக்கோயில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். சாரபரமேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் தோன்றியவர். மார்கண்டேயர் வழிபட்ட தலம். மார்கண்டேயரால் பிரதிஷ்டை...

read more