அருள்மிகு பகவதி அம்மன் கோயில், கொடுங்கலூர்

அருள்மிகு பகவதி அம்மன் கோயில், கொடுங்கலூர்

கோயிலின் சிறப்புகள்:      கேரளாவில் அமைந்துள்ள கோயில்களில் இது ஒரு முக்கியமான கோயிலாகும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில்...

read more
அருள்மிகு கஸ்தூரிரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு

அருள்மிகு கஸ்தூரிரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒருசமயம் மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த மகரிஷிகள் சிலர் வாசலில் காவல் இருந்த ஜெயன் விஜயன் ஆகியோரைக் கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவரை உள்ளே அனுமதிக்காததால்...

read more
அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் முருகன் நான்கு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கந்த புராணத்தில் முருகன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும்...

read more
அருள்மிகு கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி

அருள்மிகு கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி

  கோயிலின் சிறப்புகள்: வேண்டுவோர்க்கு கற்பக விருட்சமாய் வரம் தரும் விநாயகர் என்பதால் கற்பக விநாயகர் என்ற பெயர் பெற்ற விநாயகர் வீற்றிருக்கும் இக்கோயில் ஒரு பழமையான குடைவரை கோயிலாகும். அமர்ந்த நிலையில் இரண்டு கைகளை மட்டும் கொண்டு வலம்புரியாய்...

read more
அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், புன்னைநல்லூர்

அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், புன்னைநல்லூர்

  கோயிலின் சிறப்புகள்:      தஞ்சையை ஆண்ட சோழ மன்னர் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் காவல் தெய்வங்களாக அஷ்ட சக்திகளை அமைத்திருந்தார். அதில் தஞ்சைக்கு கிழக்கே அமைந்திருக்கும் சக்திதான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். முற்காலத்தில் இவ்விடம்...

read more