அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாம்பட்டு

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாம்பட்டு

இறைவன்: அரசிலிநாதர், அரசலீஸ்வரர் இறைவி: பெரியநாயகி, அழகியநாயகி தீர்த்தம்: வாமன தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 31 வது ஆலயம். வாம தேவர் எண்ணும் முனிவர் தன்னுடைய சாபம் நீங்க பல...

read more
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை

அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை

இறைவன்: சந்திரமௌலீஸ்வரர், சந்திரசேகரர் இறைவி: வக்ரகாளியம்மன், வடிவாம்பிகை, அமிர்தாம்பிகை தீர்த்தம்: சந்திர, சூரிய தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 30 வது ஆலயம். மகாவிஷ்ணு...

read more
அருள்மிகு லக்ஷ்மி நரசிங்க பெருமாள் கோயில், திண்டிவனம்

அருள்மிகு லக்ஷ்மி நரசிங்க பெருமாள் கோயில், திண்டிவனம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் பெருமாள் நரசிம்ம பெருமாளாக மடியில் லக்ஷ்மியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். முற்காலத்தில் இவ்வூர் புளியமரக் காடாக இருந்தது. வட மொழியில் திந்திருணி என்பது புளியமரத்தை குறிக்கும். திந்திருணி வனம் என்பதே மருவி...

read more
அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர்  கோயில், பஞ்சவடி

அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், பஞ்சவடி

கோயிலின் சிறப்புகள்:      இந்த கோயிலில் ஆஞ்சநேயர் ஐந்து தலைகளுடன் 36 அடி உயர சிலையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். ஒரு முறை ராமாயணத்தில் இராவணன், மயில்ராவணன் என்ற அசுரனின் துணையுடன் ராமனோடு போர் புரிய வந்தான். ராமரை அழிப்பதற்காக...

read more