இறைவன்: நடராஜர், திருமூலநாதர் இறைவி: சிவகாமி அம்மை தீர்த்தம்: சிவகங்கை தல விருட்சம்: ஆலமரம் பாடியோர்: நால்வராலும் பாடல் பெற்ற தளம் கோயிலின் சிறப்புகள்: சிவாலயங்களில் முதன்மையானது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம்...
அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்
கோயிலின் சிறப்புகள்: இக்கோயில் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தந்தை தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலைப்போலவே தோற்றமளித்தாலும், மகன் கட்டிய கோயில் தனிச்சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கத்தையும், மிகப்பெரிய...
அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து...
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தசுவாமி என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை...
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு வீற்றிருக்கிறார். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று...
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் சுமார் 800 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு மலைக்கோயில் ஆகும். பாம்பாட்டிச் சித்தர் என்னும் சித்தர் இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம்...