அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

  இறைவன்: நடராஜர், திருமூலநாதர் இறைவி: சிவகாமி அம்மை தீர்த்தம்: சிவகங்கை தல விருட்சம்: ஆலமரம் பாடியோர்: நால்வராலும் பாடல் பெற்ற தளம்    கோயிலின் சிறப்புகள்:         சிவாலயங்களில் முதன்மையானது.  பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம்...

read more
அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

கோயிலின் சிறப்புகள்:       இக்கோயில் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தந்தை தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலைப்போலவே தோற்றமளித்தாலும், மகன் கட்டிய கோயில் தனிச்சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கத்தையும், மிகப்பெரிய...

read more
அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்

அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து...

read more
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தசுவாமி என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை...

read more
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

 கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு வீற்றிருக்கிறார். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று...

read more
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை

  கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் சுமார் 800 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு மலைக்கோயில் ஆகும். பாம்பாட்டிச் சித்தர் என்னும் சித்தர் இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம்...

read more