அருள்மிகு நெய்நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி

அருள்மிகு நெய்நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் சொக்கலிங்கேஸ்வரர் என்கின்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். இது ஒரு சிவன் கோயிலாக இருப்பிடினும் இக்கோயில் நந்தியின் பெயராலேயே பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த நந்தி தஞ்சை பெரிய கோயில் நந்தியின்...

read more
அருள்மிகு சிகாநாதர் கோயில், குடுமியான்மலை

அருள்மிகு சிகாநாதர் கோயில், குடுமியான்மலை

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் சிகாநாதர் என்ற திருநாமத்துடனும் அம்மன் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். இக்கோயில் சிற்பக் கலையின் சிறப்பை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. நுழைவு வாயில் முதல் கருவறை...

read more
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

கோயிலின் சிறப்புகள்:      இக்கோயில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். சாரபரமேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் தோன்றியவர். மார்கண்டேயர் வழிபட்ட தலம். மார்கண்டேயரால் பிரதிஷ்டை...

read more
அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி

அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரர் என்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் சூரியனின் மனைவியான சமுக்ஞா தேவி சூரியனது உக்கிரம் தாங்காமல் அவரிடமிருந்து பிரிந்து சென்றாள். சூரியன் பிரிந்து சென்ற தன் மனைவியை தேடிச்...

read more
அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர்

அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் திருக்காமீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாய் அருள்புரிகிறார். ஒரு சமயம் பெருமாளுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று...

read more
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் ஆதிமூலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் காஷ்யப மகரிஷி சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான்....

read more
அருள்மிகு பரிதியப்பர் கோயில், பரிதிநியமம்

அருள்மிகு பரிதியப்பர் கோயில், பரிதிநியமம்

கோயிலின் சிறப்புகள்:      இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். தட்சன் யாகம் நடத்திய போது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டார். அதனால் அகோர வீரபத்திரரால் சூரியன் தண்டிக்கப்பட்டார்....

read more
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

 கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு வீற்றிருக்கிறார். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று...

read more