கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து...
அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் தாண்டேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இப்பகுதியை வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கொழுமம் என்றானது. இத்தலத்தில் தில்லையில்...
அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் மங்களநாதர் என்ற திருநாமத்துடன் அம்பாள் மங்களேஸ்வரியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ராவணனின் மனைவியான மண்டோதரி ஒரு சிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தாள். அவளுக்கு சிவன்...
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ஜலகண்டேஸ்வரர் என்கின்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலமாகும். சப்தரிஷிகளில்...
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில், ரிஷிவந்தியம்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை...
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வாலி வழிபட்ட தலமாதலால் வாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றது. வாலி மிகச் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் வாலி சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான்....
அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் உள்ள இறைவன் வன்னியப்பர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒருமுறை சப்தரிஷிகள் யாகம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது யாக குண்டத்தில் எரிந்த நெருப்பு சரிவர எரியவில்லை. இதனால் அக்னி பகவானை...
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் தான்தோன்றீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக...
அருள்மிகு கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் அம்மன் வழைபந்தல் என்னும் இடத்தில் சிவனின் சரிபாதி வேண்டி சிவலிங்கம் செய்து வழிபட எண்ணினாள். மண்ணால் ஆன சிவலிங்கம் செய்ய தண்ணீர்...
அருள்மிகு கைலாசநாதர் கோயில், திடியன் மலை
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இம்மலையை சுற்றி அணைத்து தெய்வங்களும் வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது. தமிழகத்தில் எங்குமே இல்லாதபடி, இங்கு மட்டுமே காசியில் இருந்து கொண்டு...
அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் முக்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்ட நாயனாருக்காக இறைவன் நடத்திய தலம் இத்தலமேயாகும். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை...
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சேலையூர்
கோயிலின் சிறப்புகள்: இத்திருக்கோயிலில் இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் காஞ்சி மகா பெரியவர் இந்த தலத்தில் சிலைகள் புதைந்து கிடக்கின்றன. அதை எடுத்து பிரதிஷ்டை செய்யுங்கள் அன்று அருளாசி...











