இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: வித்யஜோதிநாயகி தீர்த்தம்: ஆதி தீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 34 வது ஆலயம். பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல்...
அருள்மிகு சௌந்தர ஈஸ்வரர் திருகோயில், திருநாரையூர்
இறைவன்: சௌந்தர ஈஸ்வரர் இறைவி: திருப்புரசுந்தரியம்மை தீர்த்தம்: காருண்யதீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 33 வது ஆலயம். சிவனை நோக்கி கடும் தவம் செய்த துர்வாச...
அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்
இறைவன்: பதஞ்சலி ஈஸ்வரர் இறைவி: கோல்வளைக்கையம்பிகை (கானர்குழலி அம்மை) தீர்த்தம்: சூரியபுஷ்கரனி பாடியோர்: சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 32 வது ஆலயம். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும்...
அருள்மிகு துயர்தீர்த்தநாதர் ஆலயம், ஓமாம்புலியூர்
இறைவன்: துயர்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: பூங்கோடிநாயகி, புஷ்பலதாம்பிகை தீர்த்தம்: கொள்ளிடம் பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம். ஒரு முறை சிவபெருமானிடம்...
அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை
இறைவன்: பால்வண்ணநாதர் இறைவி: வேதநாயகி தீர்த்தம்: பஞ்சகார தீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: காவேரி வடகரை ஆலயங்களில் 4வது ஆலயம். தேவார பாடல் பெற்ற புராதன ஆலயம், கொள்ளிட வடகரையில் கரைமேடு என்ற...
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி
இறைவன்: உச்சிநாதர் இறைவி: கனகாம்பிகை தீர்த்தம்: கிருபாசமுத்திரம் பாடியவர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. ...
அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருகோயில், திருவேட்களம்
இறைவன்: பாசுபதேஸ்வரர் இறைவி: நல்லநாயகி தீர்த்தம்: சிவகங்கை பாடியவர்கள்: அப்பர், திருஞானசம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: காவேரி வடகரை ஆலயங்களில் 2 வது ஆலயம். சிதம்பரம் அருகே 3 கீ.மீ.கிழக்கே உள்ள அண்ணாமலை பல்கலைகழகம் அருகே...
அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்
இறைவன்: நடராஜர், திருமூலநாதர் இறைவி: சிவகாமி அம்மை தீர்த்தம்: சிவகங்கை தல விருட்சம்: ஆலமரம் பாடியோர்: நால்வராலும் பாடல் பெற்ற தளம் கோயிலின் சிறப்புகள்: சிவாலயங்களில் முதன்மையானது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம்...
அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்
கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து...
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை
கோயிலின் சிறப்புகள்: இக்கோயில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். சாரபரமேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் தோன்றியவர். மார்கண்டேயர் வழிபட்ட தலம். மார்கண்டேயரால் பிரதிஷ்டை...
அருள்மிகு பரிதியப்பர் கோயில், பரிதிநியமம்
கோயிலின் சிறப்புகள்: இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். தட்சன் யாகம் நடத்திய போது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டார். அதனால் அகோர வீரபத்திரரால் சூரியன் தண்டிக்கப்பட்டார்....










