அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்

  இறைவன்: பாடலீஸ்வரர், தோன்றதுணைநாதர் இறைவி: பெரியநாயகி, தோகைநாயகி தீர்த்தம்: கெடிலம் பாடியோர்: சம்பந்தர், அப்பர்    கோயிலின் சிறப்புகள்:      தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 18 வது ஆலயம். உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன்...

read more
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலகடம்பூர்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலகடம்பூர்

  இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: வித்யஜோதிநாயகி தீர்த்தம்: ஆதி தீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர்    கோயிலின் சிறப்புகள்:       தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 34 வது ஆலயம். பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல்...

read more
அருள்மிகு சௌந்தர ஈஸ்வரர் திருகோயில், திருநாரையூர்

அருள்மிகு சௌந்தர ஈஸ்வரர் திருகோயில், திருநாரையூர்

  இறைவன்: சௌந்தர ஈஸ்வரர் இறைவி: திருப்புரசுந்தரியம்மை தீர்த்தம்: காருண்யதீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர்    கோயிலின் சிறப்புகள்:       தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 33 வது ஆலயம். சிவனை நோக்கி  கடும் தவம் செய்த துர்வாச...

read more
அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்

அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்

  இறைவன்: பதஞ்சலி ஈஸ்வரர் இறைவி: கோல்வளைக்கையம்பிகை (கானர்குழலி அம்மை) தீர்த்தம்: சூரியபுஷ்கரனி பாடியோர்: சுந்தரர்    கோயிலின் சிறப்புகள்:       தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 32 வது ஆலயம். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும்...

read more
அருள்மிகு துயர்தீர்த்தநாதர் ஆலயம், ஓமாம்புலியூர்

அருள்மிகு துயர்தீர்த்தநாதர் ஆலயம், ஓமாம்புலியூர்

  இறைவன்: துயர்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: பூங்கோடிநாயகி, புஷ்பலதாம்பிகை தீர்த்தம்: கொள்ளிடம் பாடியோர்: அப்பர், சம்பந்தர்    கோயிலின் சிறப்புகள்:       கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம். ஒரு முறை சிவபெருமானிடம்...

read more
அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை

அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை

  இறைவன்: பால்வண்ணநாதர் இறைவி: வேதநாயகி தீர்த்தம்: பஞ்சகார தீர்த்தம் பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்    கோயிலின் சிறப்புகள்:       காவேரி வடகரை ஆலயங்களில் 4வது ஆலயம். தேவார பாடல் பெற்ற புராதன ஆலயம், கொள்ளிட வடகரையில் கரைமேடு என்ற...

read more
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

  இறைவன்: உச்சிநாதர் இறைவி: கனகாம்பிகை தீர்த்தம்: கிருபாசமுத்திரம் பாடியவர்: சம்பந்தர்    கோயிலின் சிறப்புகள்:       நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என  அழைக்கபடுகிறது.       ...

read more
அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருகோயில், திருவேட்களம்

அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருகோயில், திருவேட்களம்

  இறைவன்: பாசுபதேஸ்வரர் இறைவி: நல்லநாயகி தீர்த்தம்: சிவகங்கை பாடியவர்கள்: அப்பர், திருஞானசம்பந்தர்    கோயிலின் சிறப்புகள்:       காவேரி வடகரை ஆலயங்களில் 2 வது ஆலயம். சிதம்பரம் அருகே 3 கீ.மீ.கிழக்கே  உள்ள அண்ணாமலை பல்கலைகழகம் அருகே...

read more
அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

  இறைவன்: நடராஜர், திருமூலநாதர் இறைவி: சிவகாமி அம்மை தீர்த்தம்: சிவகங்கை தல விருட்சம்: ஆலமரம் பாடியோர்: நால்வராலும் பாடல் பெற்ற தளம்    கோயிலின் சிறப்புகள்:         சிவாலயங்களில் முதன்மையானது.  பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம்...

read more
அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

கோயிலின் சிறப்புகள்:       இக்கோயில் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தந்தை தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலைப்போலவே தோற்றமளித்தாலும், மகன் கட்டிய கோயில் தனிச்சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கத்தையும், மிகப்பெரிய...

read more
அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் இறைவன் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தஞ்சை பெரிய கோயில் போலவே சிற்பங்களை கொண்ட இக்கோயிலும் சோழர்களால் கட்டபெற்ற கொயிலேயாகும். ஒரு சமயம் இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம்,...

read more
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோவளம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோவளம்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள கோயில் இது. இப்பகுதியில் வசித்த கடல் வணிகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்கவும், தொழில் சிறக்கவும்...

read more